தமிழன் பக்கதிற்க்கு வருகை தரும் நன்பர்கள் அனவருக்கும் என் முதல் கண் வணக்கம். நம் அரசியல் வாழ்க்கை முன்னோர்களான மன்னர்கள் மற்றும் சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சி நடத்திய அரசியல்வாதிகள் சிலர் மட்டுமே மக்கள் நன்மைக்காக பாடுபட்டனர்.சுதந்திரம் அடைந்த பிறகு இந்த அரசியல் வாழ்கையில் முதன் முதலில் மக்கள் நன்மைக்காக பாடுபட்ட முதல் அமைச்சர் காமராஜ் அவர்களிடம் இருந்து என் வார்த்தைகளை துவக்குகிரேன்.
இந்த படத்தில் உள்ள வார்த்தைகள் 2 லட்சம் ருபாய் இருந்தால் நாம் செய்த அனைத்து நன்மைகளையும் மக்களிடம் விளக்கி கூறலாம் என்று உதவியாளர் கூருகிறார்.அதற்க்கு திரு.காமராஜ் 2 லட்சம் இருந்தால் நான் நான்கு பள்ளிகள் கட்டிவிடுவேன் என்று கூருகிறார்.இவர் இப்படி ஆனால் இப்பொழுது முதல் அமைச்சர் திரு ஜெ.ஜெயலலிதா மற்றும் குஜராத் முதல் அமைச்சர் திரு மோடி அவர்கள் செய்வது...
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் திருவுருவ சிலை குஜராத் நர்மதா நதியின் மேல் 2500 கோடி ருபாய் செலவில் கட்டுகிறார்கள்.அதே போன்று தமிழகத்திலும் கன்னகியின் சிலை மிக அதிகமான பொருட் செலவில் கட்டுகிறார்கள்.இது தேவையா ?
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment