உலகம் நிலையானதல்ல

                     தினமும் காலையிலும் மாலையிலும் தனது அரண்மனை முற்றத்தில் உலவுவது அக்பரின் வழக்கமாகும்.அவரது தாழ்வான அரண்மனை மதில் சுவர் அருகில் நிறைய சாதுக்கள் சற்று ஓய்வெடுத்து விட்டுச் செல்வதை அவர் கவனித்து வந்தார்.இவ்வாறு பலமுறை காலையிலும்,மாலையிலும் நடப்பதைக் கண்டார்.
                    ஒரு நாள் மாலையில் வழக்கம் போல் முற்றத்தில் உலாவிக்கொண்டிடிருகையில் மீண்டும் சாதுக்கள் மதில் சுவரில் ஓய்வெடுப்பதை கண்டார் .அக்பர் மிகுந்த கோபத்துடன் ஆணை பிறப்பித்தார் அரண்மனை சுவரில் யாரும் ஓய்வெடுக்க கூடாது என்று.

                    இந்த ஆணை பற்றி அறிந்த பீர்பால் மிகவும் வருத்தப்பட்டார்.இதனால் அரசருக்கு நேரிடையாக அவப்பெயர் வரும் என்பதை அறிந்தார். தடுக்க வேண்டியது தம்முடைய கடமை என நினைத்தார்.

                      மிகுந்த யோசனைக்கு பிறகு சாது வேடத்தில் பீர்பால் அரண்மனை மதில் சுவரில் அமர்ந்தார்.இதை பார்த்த காவலர்கள் உடனடியாக அங்கு சென்று மதில் சுவரில் இருந்து எழுந்து செல்ல வேண்டும் என்று கூறினர்.அதை சாது ஏற்க மறுத்து அவர்கள் கூருவது காதில் விழாதது போல் அங்கு இருந்து நகராமல் இருந்தார்.

                       காவலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்,ஏனென்றால் சாதுக்களை துன்புறுத்த கூடாது என்று அக்பர் கூறியிருந்தார்.என்ன செய்வது என்று யோசித்த காவலர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர் மன்னர் வரட்டும் அவரே என்ன செய்யலாம் என்று கூரட்டும்.

                        மன்னர் மிகுந்த கோபத்துடன் அங்கு வந்தார்.இங்கு யாரும் அமர கூடாது என்று மன்னர் ஆணையிட்டும் இடத்தை காலி செய்யாமல் இருக்கிறாய் இதற்கு என்ன தண்டனை என்று தெரியுமா?

                       
Share on Google Plus

About Saravanan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment